vikalpa : short stories to change the way you think, feel and actregister here.login.find out more
inicio mail me! sindicaci;ón

Archive for Gampaha

ඇමති ද.මු.දසනායක ඝාතනය හා යුද්ධ වර්ෂය

45_jaela1s1.gif

අද උදෑසන ජාඇල දී සිදුවු ක්ලේමෝ බෝම්බ පිපිරීමකින් ජාතිය ගොඩනැගීමේ අමාත්‍ය ද.මු. දසනායක මහතා ජීවිතක්ෂයට පත්වුවා. 2008 වසර යුද්ධ වර්ෂය බවට රජය ප්‍රකාශ කළ පසු සිදුවූ දෙවන ප්‍රභූ ඝාතනය ලෙස මෙය සඳහන් කළ හැකියි. පළමු ඝාතනය මේ වසරේ පලමු දිනයේදී සිදුවු විපක්ෂ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ටී.මහේෂ්වරන් මන්ත්‍රීවරයා ගේ ඝාතනයයි.එහිදී සාමාන්‍ය වැසියෙක් මියගිය අතර තවත් සාමාන්‍ය වැසියන් හය දෙනෙකු තුවාල ලැබුවා. ද.මු. දසනායක ඇමතිවරයා ඝාතනය වු ස්ථානයේද සාමාන්‍ය වැසියෙක් මියගිය අතර හතර දෙනෙකු තුවාල ලැබුවා. මෙම ඝාතනය දෙක සම්බන්ධයෙන් යුධ වැදී සිටින දෙපාර්ෂවය වෙතම චෝදනා …

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பு

உலக மீனவர் தினத்தையிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையும் உலக மீனவ மக்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியும்‚ எதிர்ப்புக் கூட்டமும் 28-11-2007 அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில்‚ ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

உலக மீனவ தின வைபவத்தை நடத்தி விவசாய‚ மீனவ‚ தொழிலாளர்‚ தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்ப்புப் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.

வடக்கு தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடக அடக்குமுறைக்கான இயக்கம் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்புக் கோஷம் எழுப்பியவாறு சென்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

எதிர்ப்புப் பேரணியிலும் கூட்டத்திலும் நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு (கடோல்கலே)‚ ஸ்ரீ லங்கர மீனவ பெண்கள் அமைப்பு (பிடிப்பனை)‚ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கம் (அங்கமுவ)‚ பிரஜர சக்தி அபிவிருத்தி மன்றம் (கருவலகஸ்வேவ)‚ சூரியகாந்தி சங்கம் (திருகோணமலை)‚ தென் மாகாண மீனவர் சங்கம் (மாத்தறை)‚ லூர்மாதர மீனவர் சங்கம் …

ජීවිත බේරාගත් කඩොලාන වලට කළගුණ සලකන හැටිද මේ?

මීගමුව තලාදුව ග්‍රාමසේවක කොට්ටාශයේ පිහිටි කඩොල්කැලේ ප්‍රදේශයේ කලපුව අසල බිම් කොටසේ වැවී තිබෙන කඩොලාන ශාඛ විනාශ කර පස් පුරවා නිවාස ඉදිකිරීමට විරුද්ධව කඩොල්කැලේ ග්‍රාමවාසීහු නැගීසිටිති.

සුනාමි ව්‍යසනයේදී කඩොල්කැලේ ප්‍රදේශයට මෙම කඩොලාන ශාඛ නිසා මුහුදු වතුර ඇතුල්වුණේ නැත. කඩොල්කැලේ ග්‍රාමවාසින්ට මේ නිසා කිසිම ජීවිත හානියක් සිදුවී නැත. ඒ වගේම එම ජනතාවගේ නිවාස වලටත් කිසිම හානියක් සිදුවී නැත. කඩොල්කැලේ ගම සුනාමි ව්‍යසනයෙන් හානියට පත් නොවීමට ආධාර වු කඩොලාන ශාඛ විනාශ කිරීම අපරාදයක් බව ග්‍රාමවාසීහු පවසති.

මෙම ප්‍රදේශයේ අක්කර 9ක කඩොලාන ශාඛ වැවී ඇත. සුනාමි ව්‍යසනයෙන් හානියට පත්වූ ජනතාවට ගෙවල් ඉදිකිරීමට මෙම ප්‍රදේශය තෝරාගෙන ඇත. කඩොල්කැලේ ග්‍රාමයේ තරුණයක් මේ ගැන කරුණු පැහැදිලි කරයි.

සුනාමි ව්‍යසනයේදී කඩොල්කැලේ ග්‍රාමවාසීන්ගේ ජීවිත හා ගෙවල් බේරුණේ මෙම කඩොලාන ශාඛ නිසයි. දැන් සුනාමියෙන් …

மரணங்கள் மலிந்த தேசம்

எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. முனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும்போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.
இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு – வெலிஹேன பிரதேசத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று மனிதன் மிருகமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
அந்தச் சம்பவம் என்ன?
தனது ஆசை நாயகியை கொலைசெய்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னால் குழி தோண்டி புதைத்து வைத்த பாதகன் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான். பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டு 5 தினங்களின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்படுகிறது.
இக்கோரச் சம்பவம் நீர்க்கொழும்பு – வெலிஹேன கிராமத்தின் அடிக்கண்டிய என்ற இடத்தில் இடம்பெற்றது. தனது முதல் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு ஆசை நாயகியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கொலைக்குற்றம் புரிந்த சந்தேக நபரான வனசிங்க ஆராய்ச்சிகே மனுவல் பிரான்ஸிஸ் (வயது-48) என்பவர்‚ பின்னர் ஆசை நாயகியான மஹாமாலிகே கிரிஸ்டின் சியாமளியையும் (வயது-42) வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கிறார்.

article-photo.jpg

தோடர்ந்து ஆசை நாயகியின் மகள் ஒருவருடனும் தொடர்பு வைத்துக்கொள்கிறார். …

நீர்கொழும்பு கடோல்கல கிராமத்தில் வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு

நீர்கொழும்பு‚ தலாதூவ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கடோல்கல பிரதேசத்தில் களப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் இருக்கும் கடற்தாவரங்களை அழித்து‚ மண் நிரப்பி அப்பகுதியில் வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளமைக்கு எதிராக கடோல்கல கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
சுனாமி ஏற்பட்டபோது கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து நாசம் செய்யாமல் கடோல்கல பிரதேசவாசிகளின் உயிரையும்‚ உடைமைகளையும் காத்த கடற்தாவரங்களை அழித்து வீடமைப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமைக்கு கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் 9 ஏக்கர் நிலப்பிரப்பில் பரந்து விரிந்துள்ள கடற்தாவரங்களை அழித்து அவ்விடத்தில் மண் நிரப்பி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கே கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி கடோல்கல கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்‚
“சுனாமியின்போது கடோல்கல கிராம மக்களின் உயிர்களையும்‚ உடைமைகளையும் காத்தது இக்கடற்தாவரங்களேயாகும். இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக என்ற பெயரில் இங்குள்ள கடற்தாவரங்களை அழிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரகாலமாகிறது.
இந்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்‚ அதற்கான காரணங்களை விளக்கியும் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாங்கள் ஜனாதிபதிக்கும்‚ கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருக்கும்‚ இயற்கை வளங்கள்‚ சுற்றாடல் அமைச்சருக்கும் …

மீன்பிடித் தொழில்துறையும்‚ உல்லாசப் பயணத்துறையும் பாதிப்பு

மீன்பிடித் தொழில்துறையும்‚ உல்லாசப் பயணத்துறையும் பாதிப்பு

நீர்கொழும்பு நகரம் மீன்பிடித் தொழில்துறைக்கும். உல்லாசப் பயணத் தொழில்துறைக்கும் இலங்கையில் பெயர் பெற்ற நகரமாகும். வெளிநாட்டவர்களும் இந்நகரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

நகரில் பெரும்பாலான மக்கள் இவ்விரு தொழில்துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இவ்விரு தொழில்துறையும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக நீர்கொழும்பு மக்களின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மீன்பிடித் தொழில்துறை
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக‚ குறிப்பாக மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அண்மையில் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை (30.07.2007) அன்று நடத்தியதுடன்‚ வீதியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும்‚ மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் அலரிமாளிகையில் (01.08.2007) சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதனை மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரர ஏற்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 15.08.2007 அன்று சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கான (ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு) ஆரம்ப வைபவமொன்று நீர்கொழும்பு …

මේ දරුවන් මුදවා ගන්නේ කවුද?

මගේ භාර්යාවගේ ජාතික හැඳුනුම්පත නැතිවිය. ඒ හැඳුනුම්පත හමුවූ කෙනෙක් තැපැල් මගින් එවාවියි කියා අපි බලාපොරොත්තු වුණා. සුමාන ගණනක් බලා සිටි නමුත් එය ලැබුණේ නැහැ. දැන් ඉතිං කරන්නට ඇත්තේ අලුත් හැඳුනුම්පතකට අයදුම් කිරීම බව අපි තීරණය කළා.

(ජාතික හැඳුනුම්පත නැතුව මග තො‍ටේ ගමන් කිරීමත්, ගෙදර රැදී සිටීමත් මේ කාලයේ භයානක බව පොඩි ළමයෙක් වුවත් දනී)

මේ නිසා ජාතික හැඳුනුම්පත නැතිවීම ගැන පැමිණිලි කරන්න අපි දෙදෙනා පොලිස් ස්ථානයට ගියා. එදා දිනය 2007 අගෝස්තු 09 වෙනිදා. රටේ උතුරු නැගෙනහිර අරුණාම දෙමළ භාෂාවෙන් පැමිණිලි කරන්න පහසුකම් තියෙන එකම පොළිස් ස්ථානය මීගමුව බව මම ම‍ාගේ භාර්යාවට කියා දුන්නා.

දෙමළ භාෂාවෙන් පැමිණිලි කිරීමට අදාළ අංශයට ගොස් එහි සිටි පොලිස් අ‍ධිකාරිවරයාට ආ කාරණය කියූ විට එතුමා මට කාරුණිකව කතා කොට කිව්වා, -

˝ඔයාට සිංහල හොඳට පුළුවන්නෙ…ඉතිං …

யார் வந்து மீட்பார்கள்?

எனது மனைவியின் தேசிய அடையாள அட்டை காணாமல் போய்விட்டது. அதனை கண்டெடுத்தவர்கள் யாராவது தபாலில் அனுப்பிவைப்பார்கள் அல்லது கொண்டு வந்தாவது தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றம்தான் கிடைத்தது. இனி புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதே ஒரே வழி என நானும் மனைவியும் தீர்மானித்தோம்.

தேசிய அடையாள அட்டையில்லாமல் வெளியில் செல்வது மட்டுமன்றி வீட்டில் இருப்பது கூட இன்று அபாயகரமானதொரு விடயம் என்பது சிறுபிள்ளைக்குக் கூட தெரியும். அதனால்‚ அடையாள அட்டை காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக இருவரும் பொலிஸ் நிலையம் சென்றோம். (இது நடந்தது 09.08.2007 அன்றாகும்.)

நாட்டில் வடக்கு-கிழக்கு தவிர்ந்து தமிழில் பொலிஸ் முறைப்பாடு செய்வதற்கான ஒரே ஒரு தமிழ்மொழி முறைப்பாட்டுப் பிரிவு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்தான் இருக்கிறது என்று நான் என் மனைவியிடம் பெருமையாகக் கூறிக்கொண்டு சென்றேன்.
தமிழ் மொழியிலான முறைப்பாட்டுப் பிரிவுக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியிடம் வந்த விடயத்தை தெரிவித்தபோது அவர் அதனை மனிதாபிமானத்தோடு விசாரித்துவிட்டு சிறு முறைப்பாடுகள் பிரிவுக்குச் சென்று முறைப்பாடு செய்து முறைப்பாடு பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். மனைவி என் முகத்தைப் பார்த்தாள். பின்னர் …

· Next entries »