vikalpa : short stories to change the way you think, feel and actregister here.login.find out more
inicio mail me! sindicaci;ón

Archive for Jaffna

யுத்தத்தின் குழந்தைகள்

தம்பி சிகரட் எங்க? பய்ட் கொண்டு வாங்க. தம்பி தண்ணி கொண்டுவாங்க. கொகாகோலர எங்க?

ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்யும் சிறுவன் ஒருவனிடமே இவ்வாறு கேட்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் இடம்பெறும் வன்முறைகளைக் கண்காணிப்பதற்காக எமது அலுவகத்திலிருந்து குழுவொன்று அங்கு சென்றிருந்தது. அந்தக் குழுவில் நானும் மட்டக்களப்பிற்குள் புதிய முகமாக நுழைய அனுமதிக்கப்பட்டேன்.

அங்கு நாங்கள் தங்கி வேலைசெய்ய வேண்டியிருந்ததால் ஹோட்டல் ஒன்றில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சென்ற நாளன்று இரவு சக நண்பர்கள் (அதிகாரிகள்) மது அருந்துவதற்குத் தயாரானார்கள். அப்போதுதான் அந்த சிறுவனைக் கண்டேன். பார்ப்பதற்கு 8‚ 9 வயதுபோல் இருக்கும்.

அந்தச் சிறுவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக எனது சக நண்பர்கள் இருவரும் ஆர்வம் காட்டினர்.

தம்பி உங்கட பெயர் என்ன? ஜனாத் என்றான் சிரித்த முகத்துடன். நாங்கள் சொல்லும் ஒவ்வொரு வேலையையும் சுறுசுறுப்புடனும் சந்தோஷத்துடனும் செய்தான். அந்தச் சிறுவனை எனது அருகில் உட்கார வைத்தோம். அவன் எங்களிடம் சொன்னவை‚

நான் 1993ஆம் ஆண்டு அன்னமலையில்தான் நான் பிறந்தேன். …

දෙමළ දරුවෝ

පුරවැසි මාධ්‍යකරුවකුගේ සටහන්

සුනන්ද දේශප්‍රිය

පසුගිය 29 දින මන්නාරමේ මඩු හිදී සිදුවූ ක්ලේමෝ ප්‍රහාරයේ වගකීම ගැනීමට කිසිවකු නැත. නමුත් සිංහල පුවත්පත් විසින් එම සිදුවීම වාර්ථා කළ අන්දම දෙස බලන විට පෙනෙන්නේ, එම පුවත්පත්වල කතුවරුන් එම සිදුවීමේ සැගවිය යුතු දෙයක් ඇතැයි කල්පනා කරන බවයි. මෙම ක්ලේමෝ ප්‍රහාරය එල්ල වූයේ පාසල් දැරියන් පිරි බසයකටය. එහි විපාකයක් ලෙස ශිෂ්‍යාවන් 12 දෙනෙකු, ගුරුවරියන් 03 දෙනෙකු ඇතුළු 20 දෙනෙකු මිය ගියෝය. පාසල් ශිෂ්‍ය ශිෂ්‍යාවන් වැඩිම පිරිසක් ක්ලේමෝ ප්‍රහාරයකින් මිය ගිය අවස්ථාව මෙය වේ. එහිදී පාසල් විදුහල්පතිනියක්ද මිය ගියාය.

මන්නාරම බිෂොප්වරයා මෙම ඝාතනයේ වගකීම ආණ්ඩුව භාරගත යුතු බව කියා සිටියේය. එල්.ටී.ටී.ඊ.ය කියා සිටියේ මෙම ප්‍රහාරය ශ්‍රී ලංකා හමුදාවේ දුර දිගු විහිදුම් කණ්ඩායමක ක්‍රියාවක් බවයි. ආණ්ඩුව මෙම ප්‍රහාරයට තමන්ගේ හමුදාවන්ගේ සම්බන්ධයක් නැතැයි කියා සිටියේය.

නමුත්, සාමන්‍යයෙන් දකුණු …

සන්නද්ධ බලයට චප්ප වු මඩකළපු ජන ජිවිතය

batti-arti-image.jpg

දුරුතු හඳ කල්ලඩි කළපුවට වැටිල කලපුව දීප්තියෙන් බබලනව. වසර සියයකටත් වඩා පැරණි අලංකාර කල්ලඩි කළු පාලමේ හෙවනැල්ල කලපුදියට වැටිල හරිම අපුරුය දසුනක් මවනව. ඒත් මේ ලස්සන බලන්න මඩකලපුවේ කිසිවෙකුට රාත්‍රියට පාලම උඩට එන්න විදිහක් නැහැ. අද මෙහි තිබෙන තත්ත්වය ඊට හේතුවයි. මඩකලපුවේ හවස හය හත වෙනකොට නගරය පාළුවට යනව. මිනිස්සු පුරුදුවෙලා ඉන්නේ ඇඳිරි වැටෙන කොට ගෙවල් ඇතුළට වී දොරවල් වසා ගැනීමටයි. රාත්‍රියට මෙහි ඇති අවිනිශ්චිතභාවය එයට හේතුවයි.

2002 සටන් විරාමය ඇතිවීමට පෙර එල්.ටී.ටී.ය හා රජයේ හමුදා අතර යුද්ධය පැවැති කාලයේ දීත් මඩකලපුවේ පැවැතියේ මෙවන් තත්ත්වයක්. 2002 වසරේ සටන් විරාමය ඇතිවුවාට පසු තිබූ සාමකාමී වාතාවරණය නැවතත් ඔවුන්ට අහිමි වුයේ කරුණා පාර්ශවය එල්ටීටීඊ යෙන් බෙදීමෙන් පසුවයි. එම සිද්ධියෙන් පසු නැවතත් මඩකලපුව මරණයේ දේශයක් බවට පත්විය. දිනපතාම වාගේ …

දෙමළ දේශපාලන ව්‍යාපාරයතුළ ප්‍රභාකරන්ගේ භූමිකාව- 3

දෙමළ දේශපාලන ව්‍යාපාරය තුළ ප්‍රභාකරන්ගේ භූමිකාව මැයෙන් විකල්ප පවත්වන සංවාද මාලාවේ තුන්වැන්නයි මේ. මෙවර අප හා සංවාදයට එක්වන්නේ ජේ්‍යෂඨ මාධවේදියෙකු, දේශපාලන විචාරකයෙකු, ගත් කතුවරයෙකු මෙන්ම මෙරට පළවන එකම විකල්ප පුවත්පත වන රාවය පුවත් පතේ කතුවරයාද වන වික්ටර් අයිවන් මහතායි. ඒම මහතා ප්‍රභාකරන්ගේ භූමිකාව පිළබඳව දැක්වු අදහස් ඇතුළත් විඩියෝ පටය ඉහත දැක්වේ.


பிரபாகரனுக்கு எத்தனை பிறவி?

ஜனவரி மாதம் 23ஆம் திகதி முற்பகல் 11.15 மணியளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிடமான இரணைமடு‚ கல்மடுக்குளம் பகுதியில் உள்ள ‘எக்ஸ்-ரே’ தளம் மீது இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன என்று விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். உளவுத் தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி தென்னிலங்கை பக்கம் கசிந்ததும் இனவாதிகளுக்கு பெரும் கொண்டாட்டம். யுத்த ஆதரவாளர்களுக்கு சந்தோஷம். பட்டாசுகள்‚ பாற்சோறு என தென்னிலங்கையே குதூகலம். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றே உறுதிசெய்துவிட்டனர்.

தென்னிலங்கையின் கொலன்னாவைப் பகுதியில் பாற்சோறு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. இதேபோலத்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதும் தென்னிலங்கை கொண்டாடியது. தற்போது அதன் தலைவரின் மரணம்?

பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து கொழும்பு‚ கிரிபத்கொட பகுதியில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சந்தைக்குச் சென்ற இருவர் மறக்கரிகளை வாங்கிவிட்டு அரசியல்‚ இராணுவ வெற்றிகளைப் பற்றி பேச ஆரம்பித்தனராம். அப்போது அதில் ஒருவர்‚ “மச்சான் லேட்டஸ்ட் நிவ்ஸ். பிரபாகரனை …

வேதாலம் மீண்டும் முருங்கை மரத்தில்…..

‘யுத்த நிறுத்த ஒப்பந்தம்’ 2008 பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை இருத்திருக்குமானால் ஆறு வருடம் பூர்த்தியாகியிருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனவரி 16ம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வருகிறது. கடந்த 2ம் திகதி‚ ஒப்பந்தத்தின் விதி 4.4 ல் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே முறைப்படி நோர்வே அரசாங்கத்திற்கு விலகல் பற்றிய அறிவித்தல் இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் கண்காணிப்பாளர்கள் வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தினை அமுல்ப்படுத்துவதில் காட்டப்படாத ‘ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்தல்’ ஒழுக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. வாழும் போது ஒருவாய் தண்ணிரோ‚ ஒருபிடி சோறேர தராது‚ செத்த பின்னர் முறைப்படி ‘கொள்ளி’ வைப்பது போல ஒப்பந்தத்தின் ஈமக்கிரியைகள் முறைப்படி சிறப்பாக நடைபெறுகின்றன என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுதாக அறிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினர் பற்றி சற்று மேலோட்டமாகவேனும் பார்ப்பது பொருத்தமாக அமையும். முதலாவது‚ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தரப்பு. மக்கள் விடுதலை முன்னணி‚ ஜாதிக ஹெல உருமய உள்ளடங்களாக மஹிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்ட கட்சிகளும்‚ அரசின் யுத்த முன்னெடுப்புகளை ஆதரிக்கின்ற தென் …

දෙමළ ජාතික දේශපාලන ව්‍යාපාරය තුළ ප්‍රභාකරන්ගේ භූමිකාව

ද්‍රවිඩ ජාතික දේශපාලන ව්‍යාපාරයතුළ ප්‍රභාකරන්ගේ භූමිකාව මැයෙන් විකල්ප පවත්වන සංවාද මාලාවේ දෙවැන්නයි මේ. මෙවර විකල්ප හා අදහස් දක්වන්නේ ආචාර්‍ය සුනිල් විජේසිරිවර්ධන මහතායි. මෙරට සිවිල් සමාජ ක්ෂේත්‍රයේ මෙන්ම සංස්කෘතික කලා ක්ෂේත්‍රයේද නව මත සම්පාදකයෙකු ලෙස කටයුතු කරන ආචාර්‍ය සුනිල් විජේසිරිවර්ධන මහතා කොළඹ විශ්ව විද්‍යාලයේ ශ්‍රීපාළි මණ්ඩපයේ කතිකාචාර්‍යවරයෙකු ලෙසද කටයුතු කරනවා. ඉහත විඩියෝ පටයෙන් දැක්වෙන්නේ ඔහු දෙමළ දේශපාලන ව්‍යාපාරයතුළ ප්‍රභාකරන්ගේ භූමිකාව පිළිබඳව දැක්වු අදහස් ඇතුළත් විඩියෝ පටයයි.


So As You Look, So Shall You See

I read, with great pain of mind, Ruki’s article on “Jaffna: Tears, Blood and Terror” posted on ‘Groundviews” on December 11, 2007. The comments on the article were no less moving. I agree with all that has been said.

It may appear ludicrous for someone to agree with all views that are diagonally opposite to one another ex facie. Let me explain.

The explanation may be acceptable to all or it may be detested by all. Nevertheless I must say what I have to say for I believe that it is only by putting our hearts and minds together, that our calamitous ethnic conflict can be laid to rest some day.

My basic assumption is that each view is justified in relation …

· Next entries »