Archive for Human Rights
March 5, 2008 at 2:35 pm · Categories: සිංහල, Stories from the silent, Human Rights, Education | by Vikalpa_N

8 B පංතියට සිකුරාදා සිංහල පොතේ 4 වෙනි පාඩම තිබුණෙ. පාඩම ඉවරවෙලා අභ්යාස කීපයක් මං පංතියට දුන්නා.
’‛හැමෝම පොත් ගන්න’’
සමන් අදත් පොත ගෙනත් නෑ.
’‛කෝ සමන් පොත?’’
සමන් ඇඹරුණා. බිම බලාගත්තා. මේ වාරෙ මුල ඉඳන්ම සමන් පොත ගේන්නෙ නැති බව මට මතක් වුණා. මම සමන්ට එළියට අඬගැහුවා.
’‛පුතේ ඔයාගෙ පොත් කෝ?’’
’‛ටීචර්, අපේ පොත් ඔක්කොම පිච්චුණා. තාත්ත බීලා ඇවිත් අම්මා එක්ක රණ්ඩුවෙලා ගෙට ගිනි තිබ්බා.’’
’‛තාත්තා දැන් කෝ?’’
’‛හිරේ’’
‛‛ඔයාලා කොහෙද ඉන්නෙ?’’
‛‛අයියයි මායි පිරිමි ළමා නිවාසෙ ඉන්නෙ.’’
‛‛අම්මා කොහෙද?’’
‛‛අම්මයි නංගියි කොහෙද ඉන්නෙ කියලා කිව්වෙ නෑ.’’
‛‛අම්ම මොනවද කරන්නෙ?’’
‛‛අම්ම කඩේක වැඩ කරනවා කිව්වා’’
සමන්ගෙ ඉගෙනීම ගැන කතාකරන්න මට හිතුණෙ නෑ. තාත්තලා තමන්ගෙන් ඉපදුණු දරුවො ගැන …
March 4, 2008 at 3:57 pm · Categories: Colombo, සිංහල, Governance, Stories from the silent, Human Rights | by Vikalpa_R
මමත්, මනීත්, ධාරණීත් වැඩ කරන්නේ එකම සංවිධානයකට අයිති කාර්යාලවල යි. වැදගත් තොරතුරු වගයක් දෙමළ භාෂාවෙන් හොයා ගන්න වුවමනා වෙලා පසුගිය සතියේ මනීත් ධාරණීත්, ලේඛණාරක්ෂක දෙපාර්තමේන්තුවට ගියා. ඇතුල්වෙන තැනම තියෙන ආරක්ෂක මැදිරියට හැඳුනුම්පත් ලබා දීලා ඔවුන්ට ඇතුලට යන්න ලැබිලා තියෙන්නෙ ටික දුරක් විතරයි.
“මිස් ව චෙක් කරන්න ඕනෙ. පොඩ්ඩක් මෙහාට එනවාද? ”
ආරක්ෂක නිළධාරිනියක් ධාරණීගේ ඉහේ සිට දෙපතුළටම පරීක්ෂා කරලා තිබුණා. පරීක්ෂාවෙන් පස්සේ , ඔවුන්ව ගොඩනැගිල්ල ඇතුලට යොමු කරලා තිබුණත් අදාළ කරුණු නොමැති කමින් ඔවුන්ට ආපසු එන්න සිද්ධ වුණා. ඊළගට ඔවුන් ගියේ ජාතික පුස්තකාලයට. සාමාන්ය පරිදි ආරක්ෂක කවුළුවට හැඳුනුම්පත් ලබා දීලා ඔවුන් පුස්තකාලය තුලට ගිහින් තිබුණා. පළමුවෙන්ම ඔවුන් මුණ ගැසිලා තියෙන්නෙ මැදිවිය පසු කරන හොඳින් සිංහල දන්න කුළ කාන්තාවක්. ඇය තමයි පුවත්පත් ලිපි සම්බන්ධව තොරතුරු ලබා දෙන්න ආයතනය විසින් …
March 4, 2008 at 3:47 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Human Rights, Human Security | by Vikalpa_N
கொழும்பை அண்டிய பிரதான நகரம் ஒன்றில் வார நாள் ஒன்றின் பரபரப்பான காலைப் பொழுது. பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர். மேலிந்த கரிய உருவம். அழுக்கான உடை. வெறும் கால். குழம்பிய தலை. கைகளில் இரண்டு பெரிய பைகள். ஒரு வாய் மூடி கட்டப்படாத உரப்பை நிறைய அகத்திக் கீரை. ஒரு ஔி ஊடுபுக விடும் பொலிதீன் பை நிறைய அகத்திப் பூ. புறக்கோட்டை நோக்கிப் போகின்ற பேரூந்தில் ஏற மிகத் தீவிரமாக முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10‚ 12 பேரூந்துகள் அவரை ஏற்றிக் கொள்ள மறுத்தது. பாவம் அந்த அப்பாவி கீரை வியாபாரி. அன்று அவனது வியாபாரம் என்னானது? அன்றைக்கு அந்தக் கீரையையும் பூவையும் விற்க முடியாவிட்டால் அவன் என்ன செய்வான். இந்தப் பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற மூன்று பேர் தங்களுக்குள் ‘இப்போது அனேகமான பேரூந்துகளில் பொதிகளை ஏற்றிச் செல்ல அனுபதிப்பதில்லை. கொழுப்புக்குள் மட்டுமல்ல தூர இடங்களுக்கான பேரூந்துகளிலும் இதே நிலைமைதான்’ என்று கதைத்துக் கொண்டனர்.
இந்த அப்பாவி வியாபாரிக்கு நடந்ததும்‚ அந்த மூன்று பேர் கதைத்துக் கொண்டதும் அப்படியே தென் இலங்கை முழுவதும் …
February 29, 2008 at 1:17 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Human Rights, Human Security | by Vikalpa_N
ஐக்கிய நாடுகள் சபை‚ 2008ஐ ‘சர்வதேச மொழிகள் ஆண்டு’ என்று பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடுவதற்கு எல்லர மொழிகளையும் பாதுகாக்கவும் விருத்தி செய்யவும் முன்வருமாறு எல்லர அரசாங்கங்கள்‚ ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்புகள்‚ சிவில் சமூக அமைப்புகள்‚ கல்வி நிறுவனங்கள்‚ துறைசார் நிபுணர்களின் சங்கங்கள்‚ மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் யுநெஸ்கேர நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை பொருத்தவரை சிங்களம்‚ தமிழ்‚ ஆங்கிலம் எனும் மூன்று மொழிகள் பிரதானமாக உள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கடந்ததுவிட்டது. இந்த 60 வருடங்களில் அரைவாசியான 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாமல் உள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளில் 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் தனியிடம் பெறும் ஒரு நிகழ்வாகும். இன்று இலங்கை முகம் கொடுத்துள்ள போருக்கும் சிங்களம் மட்டும் சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என வாதம் புரிகின்ற தரப்புகள் இருக்கின்றன. யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சிங்களம் மட்டும் சட்டமானது இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பாரிய அளவில் காரணமாய் அமைந்தது என்பதுதான் யதார்த்தம்.
ஐக்கிய …
February 27, 2008 at 12:05 pm · Categories: Peace and reconciliation, සිංහල, Kandy, Human Rights, Human Security | by Vikalpa_N
වැලිඔය දී එල් ටී ටී ඊ ය සහ ශ්රී ලංකා හමුදාව අතර ඇති වූ ගැටුවලදී මිය ගිය මහනුවර කිරිමැටිය වත්ත ප්රදේශයේ පදිංචිව සිටි රත්නවීර නිලන්ත කුමාර ගේ මළ සිරුර පසුගිය අඟහරුවාදා දින (පෙබරවාරි 19) ඔහුගේ නිවසට ගෙන ඒමත් සමගම ප්රදේශයේ සිංහල තරුණයින් කණ්ඩායමක් විසින් අවට ජීවත් වන දෙමළ වතුකර ජනයාට තර්ජන සහ බිය වැද්දවීම් එල්ල කරන්නට පටන් ගෙන තිබෙන බව ප්රදේශයේ වතුකර දෙමළ ජනතාව ප්රකාශ කරති.
බහුතරය සිංහල වැසියන් වෙසෙන කිරිමැටිය වත්ත පිහිටා ඇත්තේ මහනුවර දිස්ත්රික්කයේ යටිනුවර මැතිවරණ කොට්ඨාශයේයි. මෙහි සිංහල තරුණයෝ සැළකිය යුතු ප්රමාණයක් ත්රිවිධ හමුදාවේ සේවයට බැඳී සිටිති.
රත්නවීර නිලන්ත කුමාරගේ මළ සිරුර ගමට ගෙන ඒමත් සමගම ඒ අවට ප්රදේශවල සිංහල තරුණයින් අතර විශාල කැළඹීමක් හට ගෙන තිබේ. එහි ප්රතිඵලයක් වශයෙන්, නිලන්ත කුමාරගේ අවසන් කටයුතු …
February 27, 2008 at 11:57 am · Categories: Peace and reconciliation, தமிழ், Kandy, Human Rights, Human Security | by Vikalpa_N
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் வெலிஓயவில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாயின் சடலம் கண்டி‚ கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும்பான்மையின இளைஞர்கள் குழுவொன்று அத்தோட்டத்திலுள்ள தமிழ் தோட்டத்தொழிலாளர் வாழும் லயன் அறைகளுக்குச் சென்று அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால்‚ அப்பகுதியில் வாழும் தோட்ட தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியமுடிகிறது.
கண்டி மாவட்டத்தின்‚ யட்டிநுவர தேர்தல் தொகுதியில் உள்ள கிரிமெடிய தோட்டத்தில் சிங்களவர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இதில்‚ ரத்னவீர நிலன்த குமார என்பவர் வெலிஓய பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து‚ கொதித்துப்போன குறித்த சுமார் 15 பேரைக் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சிப்பாயின் சடலம் சனிக்கிழமை புதைக்கப்படவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (23.02.2008) இரவு 12.00 மணிக்கு தமிழர்களின லயன் அறைகளுக்கு ஆயுதங்கள் சகிதம் வந்து பெரும் சத்தத்துடன் கூச்சலிட்டுள்ளனர். “தமிழர்கள் அனைவரையும் கொல்லவேண்டும். எல்லோரும் வெளயே வா” என்றவாறு வீட்டின் கதவுகளைத் தட்டியுள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களாவர். …
February 16, 2008 at 8:57 pm · Categories: Colombo, සිංහල, Democracy, Media, Human Rights | by Vikalpa_R
« Previous entries ·
Next entries »