தமிழ், Gampaha, Human Security

மரணங்கள் மலிந்த தேசம்

எமது தேசம் மரணங்கள் மலிந்த தேசமாக ஆகிவிட்டது. முனித உயிர்களின் மதிப்பு தேய்பிறையாக தேய்ந்து கொண்டிருக்கும்போது விலைவாசி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு பல மனிதர்கள் மனித நேயத்தை‚ மனிதாபிமானத்தை மறந்து மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீர்கொழும்பு – வெலிஹேன பிரதேசத்தில் அண்மையில் நடந்த…

தமிழ், Economic issues, Gampaha

நீர்கொழும்பு கடோல்கல கிராமத்தில் வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு

நீர்கொழும்பு‚ தலாதூவ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கடோல்கல பிரதேசத்தில் களப்புப் பகுதிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் இருக்கும் கடற்தாவரங்களை அழித்து‚ மண் நிரப்பி அப்பகுதியில் வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளமைக்கு எதிராக கடோல்கல கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சுனாமி ஏற்பட்டபோது கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து நாசம் செய்யாமல்…

தமிழ், Democracy, Gampaha

யார் வந்து மீட்பார்கள்?

எனது மனைவியின் தேசிய அடையாள அட்டை காணாமல் போய்விட்டது. அதனை கண்டெடுத்தவர்கள் யாராவது தபாலில் அனுப்பிவைப்பார்கள் அல்லது கொண்டு வந்தாவது தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றம்தான் கிடைத்தது. இனி புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதே ஒரே வழி என நானும் மனைவியும் தீர்மானித்தோம். தேசிய…

தமிழ், Colombo, Peace and reconciliation

தொடரும் கடத்தல்கள்‚ கொலைகள் இதற்கு யார் பொறுப்பு?

யாழ். குடாநாட்டில் ஊடக வள பயிற்சி நிலைய மாணவன் சகாதேவன் நிலகஷன் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாமை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தொயாதோரால் ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். நகருக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள கொக்குவிலில் அவரது வீடு இருக்கின்றது. யாழ….